33. பேதைக்கு அமர்த்தன கண்


ஓடும் ஆற்றங்கரைக்கு மேல் குறுக்கு பாலம் வழியே பள்ளிக்கூடம் முடிந்து வந்த நான்கைந்து சிறுமிகள் தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு சிரித்தபடி செல்ல,

தன் சட்டை நுனியை உயர்த்திக்கொண்டு அதை வாயால் கவ்வி பிடித்து இடுப்பு வேட்டியை சரேலென்று உருவி உதறி தன் ஆண்குறி அதிர நான்கைந்து முறை குதித்து காட்டி விட்டு இன்பராஜா மீண்டும் வேட்டியை முன்போல மடிப்பு கலையாது கட்டிக்கொண்டான்.

முழு நிர்வாணம் கண்டு அதிர்ந்து ஓடிய அந்த சிறுமிகளை பார்த்து கோவென்று வாய் விட்டு சிரித்த பூங்குழலி பின்னர் இன்பராஜாவை பார்த்து “யோவ், பீடையே.. பொறம்போக்கு.  இன்னாய்யா இது. முத்தின கொட்டையை புள்ளைங்ககிட்ட குதியாட்டம் போட்டு காட்டிக்கினு இருக்கே. வெக்கமில்லாமே’ என்று செல்லமாய் கடிந்து கொண்டாள். அவள்  அவனுடைய மனைவி.

Exhibitionist  என்பதன் சகோதர விளைவு Histrionic personality disorder

என்று சொல்லப்படும் இந்த கூத்தை அதன் பின் விளைவுகள் பற்றி அறியாத ஒரு மனோபாவத்தில் ஆசையாக சுய திருப்தி வேண்டி வேடிக்கையாக வக்கிரமாக செய்து கொள்ளும் இன்பராஜா கொய்யா பழங்கள் விற்கும் வியாபாரி.

தாலுகா அலுவலகத்தின் வாசலில் ஒரு சைக்கிளில் அவன் வணிகம் செய்தாலும் உண்மையான தொழில் அலுவலகம் உள்ளே கை மாற்றப்படும் லஞ்சம் எல்லாம் இவன் வழியாகவே மாற்றப்படும்.

பூங்குழலி இவன் இரண்டாவது மனைவி. அலுவலக அதிகாரிகளின் உடல் பசிக்கு  எந்த நேரத்திலும் எத்தனை பேருடனும் ஈடு கொடுக்க கூடிய அளவுக்கு பூங்குழலி நெகு நெகுவென கச்சிதமாக இருந்தாள்.

ஒருமுறை ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ரத்தினம் “கொழலி, எம் பொஞ்சாதி அவ ஊருக்கு புள்ளைங்களோட போயிருக்கா. அவளை நினைச்சுதான் உன் கூட இப்ப நான் பெரெண்டேன். என்ன இருந்தாலும் நீ அவெ இல்ல. அவ ஒரு கற்புக்கரசிதான்” என்றான்.

அதைக்கேட்ட பூங்குழலி தன் புடவையை பாவாடையோடு வழித்து உச்சமாய் தூக்கி ரத்தினத்துக்கு அதுவரை சிரைக்காத தனது யோனியை காட்டிவிட்டு பின் பெரும் குரலெடுத்து செருமி எச்சிலை வாயில் கூட்டித்தேக்கி இடுப்பு வரை குனிந்து தலை கவிழ்ந்து தன் அல்குல் நோக்கி குறி வைத்து கரட்டென்று காறி உமிழ்ந்தாள்.

அந்த எச்சில் மயிர்கால்களில் இருந்து சொட்டி வடிந்து வீசும் காற்றில் நூல் போல் ஆடுவதை ரத்தினம் அதிர்ச்சியோடு பார்க்க, “பாத்தீளா மாப்ளெய், மயிரெல்லாம் எச்சியா கெடக்கு. உன் கெர்புக்கரசி இந்த மசுருள எங்கன கற்போட இருக்கான்னு இப்ப பாத்து தூது சொல்லுதியளா” என்று கேட்டபோது ஆடிப்போனவன் அன்று முதல் குழலியை நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை.

மழை பெய்யும் காலத்தில் ஒரு குடையை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு சென்று விடுவான் இன்பராஜா. ஊரில் பகல் நேரத்தில் அந்த சின்ன பேருந்து நிலையத்தில் சுமாரான அளவில் மக்கள் கூட்டம் சேரும். மாலை வரை இருக்கும்.

மழை கொட்டும்போது இன்பராஜா ஒரு குடையை பிடித்துக்கொண்டு ஒரு முக்கால் அடி சுவரில் குறுகி அமர்ந்து வரும் பஸ்ஸில் இருந்து இறங்கும் பெண்களை மட்டும் ஆக உன்னிப்பாக கவனிப்பான்.

குட்டையாய் தேங்கி இருக்கும் மழை நீரில் பாதை அறிய முடியாத பெண்கள் தங்கள் புடவையை மெல்ல உயர்த்த இன்பராஜா கண்களில் மின்னல் கூசும்.

அற்புதமான கெண்டைக்கால்களை மனம் குறித்து கொண்டே வர கண்கள் இடுப்பில் தவழ துவங்கும். அவனுக்கு அன்றெல்லாம் மனதுக்குள் கெண்டை கால்களும் துணி போர்த்தி இருந்தாலும் அப்போதும் புடைத்து தெரியும் மார்பு காம்புகளும் வந்து வந்து செல்ல பூங்குழலியிடம் அதை சொல்வான்.

“யோவ், கிருத்துருவம் பிடிச்ச மூதி. உன்ர புத்தி ஏன்யா இப்படி பொரைக்கிறுக்கு பிடிச்சி அலையிது. மூஞ்சை மோகரய பாரு. பொம்பளையோட காலை போயி குத்த வெச்சு பார்த்துட்டு வந்து இங்க வந்து புலம்பிட்டு கெடக்கு. எளவு.” என்று அவள் சொன்னாலும் குழலிக்கும் அவ்வித ரசனைகள் ஏனோ மிகவும் பிடிக்கும்.

எப்பிடி புள்ளெ கை சுளுக்கு விழுவாமே பாடிஸ் போட்டுக்கரே என்று கேட்ட அந்த இன்பராஜாவை திட்டினாலும் எப்பவும் அவளுக்கு அவன் புள்ளிராஜாதான்.

மருதைக்கு போனா அங்கனே வெலைக்கு வாழைப்பழம் ஆப்பிளு வாசனேலேலாம் நிரோத்து இருக்காம்ல. வாங்கிட்டு வாய்யா ராவுக்கு என்பாள் ஆசையாக. காமமாக.

அந்த காலங்களில் வளப்பமாக வாழ்ந்த இன்பராஜாவுக்கு ஒருநாள் எதிர்பாராது பிளட் கேன்சரில் பூங்குழலி மரணித்து போகவும் பிழைப்பற்று போனவன் ஊர் ஊராக அலைந்து தேனூரில் ஒருநாள் வனக்குயிலை சந்தித்தபோதுதான் மீண்டும் புது வாழ்வு அடைந்தான்.

பெண்களை ஆள் பார்த்து ஆள் பிடித்து கூட்டி கொடுக்கும் வேலைதான் என்றாலும் அவனுக்கு அத்தொழில் பிடித்துப்போனது.

ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் என்று அவனுக்கு நன்கு தெரியும் என்ற ஷிவா இன்பராஜாவை பார்த்து சிரித்தான்.

அட, இதுல போய் என்ன குத்தமாட்டம் சொல்லுறிய என்ற இன்பராஜா மெல்ல மெஸ்ஸியை மனதுக்குள் அளவுகளை அளந்து கணக்கிட்டு கொண்டே இருந்தான்.

‘ரெண்டும் சேர்த்து வச்சாக்கூட ஒண்ணே முக்கால் கிலோ தேறும்போல. நல்ல முரட்டு காய். சீமைக்காரி சீமைக்காரிதான்’ என்று அவன் மனதுக்குள் ஓர் எண்ணம் ஓடியது.

அன்று ஜீன்ஸ் அணிந்திருந்த மெஸ்ஸி சோபாவில் சற்று சாய்ந்து கால் மேல் கால் போட்டுக்கொள்ள அவளின் ஒரு பின்புறம் முழுமையாக உப்பி வட்டமாக தெரிந்தது. பிட்டம் வழியே பணக்கார ஜம்பத்தை குறிப்பிட்டு காட்டும் இளம் கல்லூரி பெண்களை அதிகமாக ரசித்து புளகாங்கிதம் கொள்வான் இன்பராஜா.

ஷோக்கான குட்டிதான் என்று மனதில் கெக்களித்த இன்பராஜாவுக்கு உற்சாகம் காரணமற்று குமுறி கொண்டு வந்தது.

மெஸ்ஸிக்கு இன்பராஜா ஒரு pervertion என்பது பார்த்த கணத்திலே தெரிந்தும் ஷிவா காரணமின்றி அழைத்திருக்க மாட்டான் என்பதை புரிந்து கொண்டாள்.

ஷிவாதான் அவனோடு பேசினான். ஒரு கிளாஸ் நிறைய ரம் கொடுக்கவும் அதை ஆவலோடு பருகிய இன்பராஜா இப்போது ஆசுவாசமாக அமர்ந்து கொண்டான்.

வனக்குயில் அக்கா அந்த ஹைதராபாத் மினிஷ்டருக்கு கங்குன் (concubine) னு உங்களுக்கு தெரியுமில்லே?

ஆங், சரி.. சரி.. சொல்லுங்க…

அவியள பாத்தபொறவுதான் வாழ்க்க ஒரு மாதிரி எனக்கு செட்டிலாச்சுங்க…

நீங்க இப்ப எங்கே இருக்கீங்க

காமாத்திபுரா. அக்காதேன் ஆளுங்க கிட்டே சொல்லி வச்சு இங்கன அனுப்பி வெச்சுச்சு. கிராண்ட் ரோடு தெரியுமா?

ம்ம்.. சொல்லுங்க. பொண்ணுங்க எல்லாம் அங்கே எப்படி?

இன்னொரு கிளாஸ் ரம் தரவும் அதையும் குடித்தான். இன்பராஜா மெல்ல தன்னிலை மறந்து பேச துவங்கினான்.

இன்பராஜா தரகர் வேலை பார்த்தாலும் அவன் ஹோமோசெக்ஸுவலிட்டியாக இருந்தான். திருநங்கை, ஆண், பெண் என்ற வேறுபாடுகள் அவனிடம் இல்லை. துளை உள்ள எதுவும் அவனுக்கு உகந்ததுதான்.

ஒருமுறை அவன் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் கட்டி போட்டிருந்த வயது போன எருமை மாட்டின் மேல் மோகம் கொண்டு அதன் பின்னே ஒரு ஸ்டூல் போட்டு நின்று லுங்கியை வாரித்தூக்கியது பார்த்த வீட்டு ஓனர் ஓட ஓட அடித்து துரத்தி இருக்கிறார்.

Bestiality / Zoophilia என்னும்  மனநிலைக்கு மருத்துவம் இருக்கிறது. அதையெல்லாம் அவனுக்கு யார் செய்ய போகிறார்கள்?

கேட்டால், ‘தா’ நடிகை ஏன் இத்தனை நாய் வளர்கிறாள் தெரியுமா? ‘ன்’ நடிகனின் வீட்டுக்கு உள்ளே யாருக்கும் தெரியாமல் இரண்டு கழுதைகள் இருப்பது உனக்கு தெரியுமா என்று கேட்டபடியே நம் மூக்கில் அவன் குத்தினால் குருதி கொப்பளிக்கும். அவ்வளவு வலிமை அவனுக்கு உண்டு.

சொல்லுங்க இன்பராஜா என்றான் ஷிவா.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.