நிவோனி: விளிம்புகள் என்றால்?
சவரிமுத்து: நாமே எல்லாவற்றுக்கும் ஒரு விளிம்புதான் இல்லையா? என்ன வனம், எதுவும் பிரச்சனையா? ரொம்ப டென்ஷனா இருக்கியே?
வனக்குயில்: இல்ல, சொல்லுங்க. இப்ப என்ன விளிம்புன்னு? நாம் பாலியலில் அல்லது அரசியலில் ஒரு விளிம்பு நிலை மனிதர்கள்னு சொல்றீங்களா?
சவரிமுத்து: செக்ஸ் அதாவது sexuality னா அது அரசியல் கொண்டது. தெளிவா அதை சொல்லனும்னா பாலியல் அரசியல் எல்லா குடும்பத்திலிருந்து துவங்குகிறது. குட் டச் பேட் டச் னு சொல்றோமே அதுவே பாலின அதிகாரம் இல்லையா?
இந்த மாதிரியான பல்வேறு பாலியல் அதிகாரங்கள் குடும்பம், நாடு, bureaucracy னு தீவிரமா வளர்ந்து இருக்கு. செக்ஸ் க்கு குறிப்பிட்ட விலை இருக்கு. விபச்சாரமோ இல்லை திருமணமோ ஆனால் அதுக்கும் விலை இருக்கு. விலை நிர்ணயம் செய்தா அது அதிகாரம். அதிகாரம்தான் அரசியல்.
மெஸ்ஸி: Marriage is a licensed prostitution” ஷா சொல்லி இருக்கார்.
வனக்குயில்: ஆமாம். அது ஒரு குடித்தனம் உருவாக செய்யும் செட்டப். காமம் ரொம்ப பின்னாடி போய்டும். கப்பில்ஸ்க்கு குடும்ப பொறுப்புகள் அழுத்தும்போது காமம் மறந்தே போகும். ஆக்சிடோஸின் சுரப்பிக்கு வேலை கம்மியாகும்.
சவரிமுத்து: பாலியல் மூலமான ஒரு அதிகாரத்தை சாதாரணமாக கடந்து போக முடியாது வனம். இன்னிக்கு பல குடும்ப பிளவுகள், வன்முறை, விவாகரத்து, கள்ள காதல், ஓரே ஒரு நபரின் பல கள்ள காதல்கள், குடும்பப்பெண்கள் விபச்சாரம் னு நிறைய பின் விளைவுகள் இப்படித்தான் வந்து இருக்கு.
குடும்பம் னா என்ன? அதுவும் ஒரு சமூகம். அம்மா பிள்ளை இரண்டுமே வேறு வேறு தலைமுறையை கொண்ட சமூகம். அங்கே முரண்கள் வருது. ஆனால் அதை சகிக்க முடியுது. கணவன் மனைவி இருவரும் ஒரே தலைமுறை. ஆனால் விவாகரத்து வருது. ஏன்? பாலியலில் இருக்கும் அதிகாரம்தான் காரணம்.
நிவோனி: அரசு கவனிக்குமே.
சவரிமுத்து: நிச்சயம் கவனிக்காது. அதன் நோக்கம் மக்கள் எப்பவும் ஏதோ ஒருவித துயரத்தில் இருக்கணும். மயக்கத்தில் இருக்கணும். கற்பனையில் மிதக்கணும்.
எதுக்கு இப்ப டீவியில் முன்னூறு சேனல்ஸ் வரணும்? சாராய கடைகளை கோவில்களை ஒரு சேர பார்க்கும் எந்த ஒரு அரசும் எப்படி welfare state ஆக இருக்கும்?
மெஸ்ஸி: அப்போ ஒரு பாலியல் கதை என்பது இதெல்லாம் பேசனுமா?
சவரிமுத்து: Pornography is about dominance. Erotica is about mutuality. அப்படின்னு Gloria Steinem சொல்லி இருக்காங்க.
செக்ஸ் னா அது இன்டெர்கோர்ஸ் மட்டும் இல்லை. தலைமுறைக்கான பிள்ளை பெற்றுக்கொள்வது.
அப்போ அந்த கதைகள் பாலியல் வழியே அரசியல் தத்துவம் இவை எல்லாம் பேசப்படணும்.
அது பேசலைனா எழுதறவனுக்கும் சரி எழுதறவளுக்கும் சரி ஒரு அரிப்பு கலந்த உள்நோக்கம் இருக்குனு அர்த்தம். அவங்க ஏதோ திட்டம் போட்டுட்டுதான் எழுதி எழுதி இன்டர்நெட்ல உலவிட்டு இருக்காங்கனு அர்த்தம். நாம லேசா சிக்னல் கொடுத்தால் போதும். பட்சிங்க மடங்கிடும்.
அதையெல்லாம் வேலையை விட்டுட்டு படிக்காமே ஆசை வந்தா கையில் பிடிச்சு நல்லா ஆட்டிட்டோ இல்ல விரலை விட்டு ஆட்டிட்டோ போய்டுனு நான் எழுதுவேன். ஆனால் நான் மூளை சலவை பண்றேன் னு குரூப்பாக வந்து கட்டம் கட்டுவான்.
ஒரு நல்ல எரோட்டிக் கதைனா அது அடர்த்தியான உணர்வுகள் பற்றி பேசணும். மனிதனின் பாலியல் சார்ந்த உணர்ச்சிகளை ஸ்டிமுலேட் பண்ணிட்டே இருக்கிறது எரோட்டிக் கதை இல்லை. எந்த உணர்ச்சியும் 20 நிமிடத்துக்கு மேல் அது நீடிக்காது, உடல் சார்ந்த வலி உள்பட.
பாலியலை நிர்மூலமாக்கும் அரசியல் பற்றி ஒரு எரோட்டிக் கதை ஆழமா தர்க்கத்தொட விவாதம் செய்யணும்.
அந்த கதை வழியே சமூக தொடர்புகளில் இருக்கும் சிக்கலை தத்துவத்தை முன் எடுக்கணும். பழமையில் இருக்கும் ஆக கலப்படமான பேரதிர்ச்சி எதுன்னா அது காமம் மட்டும்தான்.
எதுக்கு ட்ரெஸ் னு பல சமயம் எனக்கு தோணும். எனக்கு சின்ன வயதில் வெட்கம் அளவு கடந்து வரும். இப்ப அது எங்கே போச்சுன்னு தெரியலை.
ஊர்மிளா எனக்கு கால் பண்ணி “என்னடா மாமா செய்யறே… இப்ப நீ பிஸியாடா” ன்னு என்கிட்டே கேப்பா.
“இல்லைடி. ஒரு நிமிஷம் பொறுமையா இருடி” னு சொல்லிட்டு என் பேண்ட் ஜிப்பை கழட்டி வஸ்துவை எடுத்து வெளியே தொங்க விட்டுட்டு அதை ஒரு ஸ்டில் எடுத்து வாட்ஸாப்பில் அனுப்பி வைப்பேன்.
செமையா இருக்குயா. உடனே உனக்கு புரியுதுடா லவ் யூ மாமான்னு சொல்வா. இப்படி ஒரு பொம்பளை கவுத்து போட்ட பெருச்சாளியை பார்க்கிறதுக்கு பேருதான் காமமா? காதலா?
ஏன் இந்த மாற்றம் னு யோசிக்க அப்பவும் இதே சமூகம்தான் பல்லை காட்டிட்டு முன்னாடி வருது. இப்படியே நான் பிளாஸபி எழுதினேன்னா அதை எவன் படிப்பான்? அடுத்த வேளை சோத்துக்கு எங்கே போக?
அதான் நான் எப்படி எங்கே எவ்ளோ நேரம் விடாம நக்கணும் சப்பனும் எதை மோந்து பாக்கணும் னு எழுதறேன். விந்து டால்டா மாதிரி வந்ததுன்னு எழுதினா இந்த நாய்ங்க அதைப்போய் விடாமே படிக்கிறாங்க.
கூகிள் டிரைவ் ல pdf ஆ கிடைக்கும் என் காம கதைகள் வந்து லாகின் போட்டுட்டு அள்ளிட்டு போங்கடா னு சொன்னா ஆண் பெண் எல்லாரும் லாகின் போடறாங்க. அதோட பின் விளைவுகள் என்ன ஆகும்னு தெரியாமே.
ஆனால் பணமும் அதிகாரமும் எனக்கு வருது. நான் இந்த சொசைட்டிக்கு எந்த நன்மையும் செய்ய விரும்பலை. அது என் வேலை இல்லை. தேவையுமில்லை.
எல்லாம் இருக்கிறவன் இது நமக்கு வேண்டாம்னு விட்டு கொடுக்கலாம். ஒண்ணுமே இல்லாதவனும் அப்படியே விட்டு கொடுக்கலாம்.
ஏதோ கொஞ்சம் இருந்து இல்லாமல் இருக்கிறவனுக்கு அப்படி ஒண்ணை லேஸில் விட்டு கொடுக்க மனசு வராது. அவனைத்தான் நாங்க குறி வைக்கிறோம். அவங்கதான் இந்த நாடு முழுக்க நிரம்பி வழியராங்க.
அவங்கள அப்பப்போ குழப்பி விடணும். அடிக்கடி நிம்மதி இல்லாமல் செய்யணும். ஏதோ தப்பு நடக்குதுன்னு பயமுறுத்தி வைக்கணும். எப்பவும் அவங்களுக்குள் பொறாமையை நாம் உருவாக்கணும்.
அவங்களுக்கே அது என்னன்னு தெரியாமல் அதுதான் லட்சியம்னு நம்ப வைக்கணும். போதும். அதுக்கு பின்னாடி அந்த மனிதரை அவன் நம்பும் சாமி, ஆன்மீகத்தால் கூட காப்பாத்த முடியாது.
நிவோனி: சிறு பிள்ளைகள் கூட அதை புரியாமல் படிக்கும் இல்லையா?
சவரிமுத்து: எஸ் மிஸ்டர் நிவோனி. ஆனா எனக்கு மனசாட்சி எல்லாம் கிடையாது. ஒரு சிறுவன் சிறுமி அதை கடந்து போய்டனும். போக முடியாமல் திணறினா அது அவங்க தப்பு இல்லை. அவங்க பெற்றோர் செய்த தவறு.
பெற்றோர்கள் என்பவர்கள் இந்த சமூக அதிகாரத்தின் கமாக்குறிகள்.
ஒரு பெற்றோர் என்பவர் இன்னொரு பெற்றோரிடமிருந்து தனியே தனித்து தெரிவதை நான் பார்த்தது இல்லை. நான் அவர்களின் மனோபாவத்தை செக்ஸ் டைனமைட் கொண்டு துகளாக தகர்க்க விரும்புகிறேன். அதையேதான் செய்கிறேன்.
நல்லா கவனிச்சா எந்த ஒரு குடும்பம் தங்களுக்குள் பிளவுண்டு தனிமையை உருவாக்கி வச்சு இருக்கோ, தனிநபரின் அதிகாரத்தை பலமாக்கி இறுக்கி வச்சு இருக்கோ, தீராத வறுமையில் வாடுதோ அங்கே பாலியல் பொழுதுபோக்கா வளரும்.
பின்னாடி அது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு போலியான அதிகாரத்தை மனதில் உருவாக்கி கொடுக்கும். ஏன்னா சமூகம் அவனை துண்டித்து தான் மட்டும் முன்னேறி போகிறது. இதுதான் செக்ஸ் க்ரைமா மாறுது.
செக்ஸ் என்ன அடிப்படையிலேயே குற்றமா? நிச்சயமாக இல்லை.
இந்த குடும்பம் கல்வி வேலைவாய்ப்பு இதை மறைமுகமாக ஆனால் எப்பவுமே பாதிக்கும் அரசியல்தான் காரணம்.
இனி உங்களால் இன்டர்நெட்டை இந்த நாட்டில் முடக்க முடியுமா? அரசு முடக்கிய எல்லா போர்ன் சைட்ஸும் இப்ப VPN போட்டு சுண்டி இழுத்து பொடிப்பயல் எல்லாம் பார்க்கிறது இல்லையா?
நிவோனி: செக்ஸ் குற்றமான்னு நீங்க கேக்கறீங்க. பாலியல் துன்புறுத்தல் ஒரு குற்றம் இல்லையா. மீடியா சேனல்ஸ் நீங்க பாக்க மாட்டீங்களா?
சவரிமுத்து: என்ன மீடியா? என்ன சேனல்?
நிவோனி: அதான், டீவீ, யூட்யூப், சினிமா…
சவரிமுத்து: என்ன சொல்றாங்க?
வனக்குயில்: மூச்சுக்கு மூச்சு பாலியல் அத்துமீறல் ஒரு குற்றம், தண்டனைக்கு உரியது ன்னு தொண்டை கிழிய வக்கீல் களோட, ஆர்வலர்கள் எல்லாம் பேசிட்டே இருக்காங்க இல்ல, அதான்…
சவரிமுத்து: ஓ. நான் செய்டா ன்னு ஒரு பத்து பக்கம் எழுதினா, செய்யக்கூடாது ன்னு ஒரு நாளைக்கு முன்னூறு தரம் அதை மட்டுமே மனதில் பதியும்படி சொல்றதுக்கு பேர்தான் விழிப்புணர்வா?
வனக்குயில்: புரியல.
சவரிமுத்து: பாக்கிறவளோட எல்லாம் ஒருவன் படுக்கணும் னா அது குற்றம். அவங்களை தூக்கி உள்ளே போட முடியும். ஆனால் ஒரு தனி மனிதன் பொண்டாட்டியை டச் பண்ணாட்டியும் அதுவும் குற்றம். அதுக்கும் சட்டத்தின் மூலம் சீக்கிரம் விவாகரத்து கிடைக்கும்.
மொத்தத்தில் ஏதோ ஒரு முறையில் பாலியலை எல்லோருக்கும் நாம் மனம்போன போக்கில் குற்றம்னும் தவறு ன்னும் போதிக்கறோம். போதிக்கிற மாதிரி அதை நினைவு செய்துட்டே இருக்கோம்.
பிள்ளைகள் இருக்கிறவன் அதை கேட்டு கேட்டு பயப்படுவான். சமூகத்தில் ஏதோ ஒரு கட்டுப்பாட்டை முன்வைத்து பாலியல் கொண்டாட மறுக்கப்பட்டவன் அதை கேட்டு கொண்டாடுவான். இதையேதான் நான் அதிகாரம்ன்னு சொல்றேன்.
நீ இந்த தகுதிகளை வளர்த்து இந்த குணங்களை பேணி இந்த நெறிகள் பின்பற்றி இந்த சமூக ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு அதன் பின் பாலியல் இன்பத்தை அடைந்து மக்கள் செல்வத்தை அடைவாயாக ன்னு ஒரு எளிய அடிப்படை உணர்ச்சியான காமத்துக்கு இப்படி பல நூறு கட்டுப்பாடுகளை விதிக்க உன்னால் முடியும்போது ஏன் நிர்வாகத்தில் ஊழல் லஞ்சத்தை தடுக்க முடியலை?
போக்ஸோ வந்தப்ப என்ன பேசினீங்க? பொண்ணை தொட்டா இனி க்ளோஸ். ஆனால் இப்ப என்ன ஆச்சு?
போலீஸ்காரன் கூட அதில் அரெஸ்ட் ஆகறான். ஜாமீனில் வெளியில் வரான். சட்டம் நீர்த்து போச்சு. பாலியல் மீது எந்த அதிகாரத்தை சமூகம் புகுத்தினாலும் அதை இந்த சமூகமே நொறுக்கும்.
மெஸ்ஸி: Jeremy Bentham னு ஒரு தத்துவ ஞானி The panopticon is a type of institutional building and a system of control னு ஒரு தியரி பத்தி சொல்லி இருக்கார்.
சவரிமுத்து: என்ன சொன்னீங்க?
மெஸ்ஸி: பெனாப்டிகன் முறை. இந்த ஸ்கூல், ஹாஸ்பிடல், அப்பறம் ஜெயில், பார்லிமென்ட் எல்லாம் இந்த மாடலில்தான் கட்டறாங்கனு ஒரு தியரி…
நிவோனி: பூக்கோ The History of Sexuality னு மூன்று வால்யூம் எழுதி இருக்கார். அதுல படிச்சு இருக்கேன். நாம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
வனக்குயில்: இதிலிருந்து சமூகம் தப்பி செல்ல முடியாதா?
சவரிமுத்து: ஏன் விலகணும்? எந்த மாதிரி தப்பிப்பு? மதங்கள் தம்முள் மோதும்போது பெண்களை சூறையாடுவது இல்லையா?
தங்களின் வாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் சில பெண்கள் ஆண்களோடு இணங்கி போவது இருக்கே. காமம் ஒரு காட்டாறு. அதை எப்படியும் நாம் கொண்டாடியே தீர வேண்டும்.
மெஸ்ஸி: அதை மறுத்தால்?
சவரிமுத்து: அதை மறுப்பதுதான் எல்லா சமூகத்தின் முதல் நோக்கம். ஆன்மீகத்தால் அந்தஸ்தால் ஒழுக்க நெறிகளால் அதை சமூகம் எப்போதும் மறுக்கிறது. காரணம் அது மறைத்து வைத்து இருக்கும் தன்னுடையதை இழந்து விடலாம் என்ற ஒரே பயத்தால்!
நிவோனி: எதை?
சவரிமுத்து: எல்லாவற்றையும். ஒரு பெண் வெளியேறி விருப்பமாக பாலியல் தொழில் செய்ய முடியுமா? இப்போ பெண்ணுடைய காமத்துக்கு ஆண்கள் கூட வாடகைக்கு கிடைக்க ஆரம்பித்து உள்ளனர். இதை நம்மால் தடுக்க முடியுமா?
வனக்குயில்: இப்போ கீழே பார்ட்டியில் அதுதானே நடக்குது. அதிலும் கூட சிக்கல். அதான் போய்ட்டு வந்தேன்.
சவரிமுத்து: என்ன?
வனக்குயில்: ஒரு ஆண் வேடன் கூட்டத்தில் வந்து இருக்கிறான். அவன் அடையாள குறிகள் எல்லாம் தவறாக இருக்க பீமராவ் சந்தேகப்பட்டு ரூமில் அடைச்சு வச்சுட்டான்.
மெஸ்ஸி: அப்பறம்?
வனக்குயில்: அப்பறம் என்ன? நேரடியாக விசாரணை. வன்முறை கலந்து.
மெஸ்ஸி: என்ன செய்வீங்க?
வனக்குயில்: அவனை கீழே படுக்க வச்சு பாதத்தில் லேசா கீறி ரத்தம் வரும்போது பெட்ரோல் நனைச்ச பஞ்சால் அந்த காயத்தில் சுத்தி பெரிஸ்ஸா கட்டு போட்டு வாயில் துணி அடைச்சு…
மெஸ்ஸி: அடைச்சு?
வனக்குயில்: காலில் தீயை வச்சிடுவோம். கத்த கதற கூட முடியாது. தப்ப முடியாது. ஒருவேளை உண்மையை சொல்லி பொழைச்சிட்டாலும் வாழ்நாள் முழுக்க நிக்க முடியாது. எப்பவும் சிரிச்சு பேச முடியாது. குளிர் காலத்தில் தரையில் காலை வச்சு நின்னுட்டு பேசினா உச்சி மண்டை வரைக்கும் நரம்பு இழுக்கும். வாய் கோணும். மூச்சு விட முடியாது. முதுகு வலி பிளக்கும். சாவலாம்னு தோணிட்டே இருக்கும். பிள்ளைங்களை பார்த்தா வயிறு எரியும்.
நிவோனி: ஏன் இப்படி?
வனக்குயில்: இங்கே அப்படித்தான். அந்த பயம் இருக்கணும். அப்போதான் இங்கே வரும் எல்லோருக்கும் பயம் வரும். என்ன ஆசிரியரே?
சவரிமுத்து: தண்டனை குறைவுதான்.
(அப்போது பீமராவ் உள்ளே வந்து இரு கைகளை விரித்து இல்லை என்று காட்ட வனக்குயில் தலையை அசைக்கிறாள்.)
வனக்குயில்: முதலைக்கு இன்று விருந்து. மெஸ்ஸி கண்ணே நாம் செல்வோமா?
நிவோனி: வனம், ஆனாலும் ஒரு ட்யூட்டி இன்ஸ்பெக்டரை இப்படி செய்யறது….
வனக்குயில்: ஒரு கொலையில் இருந்து துவக்கப்படும் நியாயம் மட்டுமே, நம் அநேக நியாயங்களில் இருக்கும் சாயத்தை இன்னும் சீக்கிரமாக கழுவும் நிவோனி. இனி நாம் போகலாம்.
அவங்க உடம்பை துண்டு போடும்போது சத்தம் ஜாஸ்தியா இருக்கும். அந்த அலறல் கேக்க கேக்க பீமராவ்க்கு ரொம்ப பிடிக்கும். சுண்டுவிரலை அறுக்கும்போது கூட பேய் மாதிரி அலற விடுவான்.
சவரிமுத்து: டார்க் நெட்ல அது லைவ்ல வருமா? போட முடியுமா வனம்?
வனக்குயில்: பார்ட்டிக்கு வந்திருக்கும் ஆட்களில் யாருக்காச்சும் வித்து காசு பார்த்துடுவேன். அவங்க நாட்டுக்கு போய் அப்படியே போட்டுக்கட்டும்.
சவரிமுத்து: அது பிரமாதம் வனம்.
(பின்னர் அனைவரும் அறையை விட்டு வெளியேறி செல்கிறார்கள்.)
You must be logged in to post a comment.